Errani Kurrathanni (Koli Kunju)

హే ఎర్రాని కుర్రదాన్ని గోపాల
అహ చుర్రుమంది నీ చూపు నాకేలా
ఎర్రాని కుర్రదాన్ని గోపాల
అహ చుర్రుమంది నీ చూపు నాకేలా

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
மலை ஏறு கோபாலா

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்
காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்
அச்சாரம் போடத்தான்
ஐநூறு kilometer வந்தேனே

தேனே தேனே தேனே செந்தேனே தேனே னே
ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே
யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு
இடைவேள முடிஞ்சு பாரைய்யா
என்னென்னமோ இருக்கு

அடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்
அட டா உன் நெஞ்சில்
புது புது கவிதைகள் பொங்கும்

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
மலை ஏறு கோபாலா

ఎర్రాని కుర్రదాన్ని గోపాల
అహ సుర్రుమంది నీ సూపు నాకేలా
చక్కాని సుక్క నేను గోపాలా
నేను సిక్కుతాను సై అంటే ఈ యాల

நெத்தியில முத்தம் கொடுத்தா
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்
காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்
மச்சானே மச்சானே
அச்சம் விட்டுப் போனது தன்னாலே

லே லே லே லே தன்னாலே லே லே லே
அச்சச்சோ அச்சச்சோ
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே
சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு

எக்கு தப்பு நடந்தா அம்மணி
ரெண்டு பேரும் பொறுப்பு
அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்
இதுதான் பெண்பூவே
உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
மலை ஏறு கோபாலா

ఎర్రాని కుర్రదాన్ని గోపాల
అహ సుర్రుమంది నీ సూపు నాకేలా
సక్కాని సుక్క నేను గోపాలా
నేను సిక్కుతాను సై అంటే ఈ యాల

(ఎర్రాని కుర్రదాన్ని గోపాల)
(అహ సుర్రుమంది నీ సూపు నాకేలా)
(సక్కాని సుక్క నేను గోపాలా)
(నేను సిక్కుతాను సై అంటే ఈ యాల)



Credits
Writer(s): A.r. Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link