Punnagai Maayai

ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய்
என் தேவதை இசைமொழி தந்தாய்
பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன்

உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு கண்ணால் பார்க்கிறேன்

உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு விழிகளில் கேட்கிறேன்

பாடும் இசை யாவும்
உன் கண்ணின் மொழியோ மொழியோ?

பாடும் இசை யாவும்
உன் கண்ணின் மொழியோ மொழியோ?

உன் பூமுகம் பூத்திடும் தாவரம்

புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்...



Credits
Writer(s): Kabilan, Thamarai Subramanian, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link