Kannethire

கண்ணெதிரே எந்தன் உயிரைக் காண்பேனோ
உன் புன்னகையில் புனிதமாகிப் போவேனோ

செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே
தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே

கண்ணெதிரே எந்தன் உயிரைக் காண்பேனோ
உன் புன்னகையில் புனிதமாகிப் போவேனோ

பால் வீதியில் ஆயிரம் ஒளிந்திடும் நிலவுகள்
தாழ் பணிந்துந்தன் பால் முகம் பார்த்திட ஏங்குமே
பூமி சாமி மோட்சமே யாயினும்
நீயே என் தாயே

கண்ணெதிரே எந்தன் உயிரைக் காண்பேனோ
உன் புன்னகையில் புனிதமாகிப் போவேனோ

செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே
தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே



Credits
Writer(s): A.r. Rahman, R Parthiban
Lyrics powered by www.musixmatch.com

Link