Aazhi Mazhai Kanna

ஆழி மழைக் கண்ணா
ஒன்று நீ கை கரவேல் ஆழியுள் புக்கு
முகந்து கொடார்ந்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியந் தோளுடைய பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி
ஆழி போல் மின்னி
வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்



Credits
Writer(s): A.r. Rahman, Andal Pasuram
Lyrics powered by www.musixmatch.com

Link