Nijamellam Maranthupochu

நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு
கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே
நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு
கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரமா
யேதேதோ நெஞ்சுக்குலள் வச்சிருக்க நான் பாரமா
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காது என் கூடு மா
பட்டாலும் கெட்டாலும் கேட்காதுமா என் நேரமா

ஒ விட்டில் பூச்சி விளக்க சுடுது
விவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்

நிஜமெல்லாம் மறந்து போச்சு
நினைவெல்லாம் கனவா போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link