Naan Yen

பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல
நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல

பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும்

கன்னங்கரு மேகம் தான்
உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே

ஒரு ஊரில் ஒரு குடிசை
நதியோரும் பச்ச மரம் பல வரிசை
கள்ளமில்லா வெள்ளந்தியா
ஊருசனம் இருந்ததய்யா

ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ

ஆலங்காத்த ஓசையிலே
மொத்த சனம் தூக்கத்திலே
பூமி ரொம்ப தூரத்திலே
யார் அறிவார் காரணத்த
ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாயோ

நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெறியாதே
இறையோன் படைப்பில்
எதுவும் அழகே
உன் கண் அறியாதே
நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெறியாதே
பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல
நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல
பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும்

கன்னங்கரு மேகம் தான்
உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே

நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெறியாதே

யாரோ யார் அறிவாரோ
என் சொல்வாரோ சொல்

யாரோ யார் அறிவாரோ
என் செய்வாரோ சொல்லு சொல்லு சொல்லு

நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெறியாதே
நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெறியாதே
நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெறியாதே



Credits
Writer(s): A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link