Idhazhin Oram (From "3") [The Innocence of Love]

இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

சொல்லு நீ I love you
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் true
Will make sure you never feel go

ஓ எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரைப் படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியைத் தான் கவிதையாய் வரைந்தேன்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ I love you
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் true
Will make sure you never feel go
ஓ பெண்ணே

சொல்லு நீ I love you
நீ தான் என் குறிஞ்சிப் பூ
ஓ பெண்ணே
என் காதல் என்றும் true
Will make sure you never feel go
ஓ பெண்ணே



Credits
Writer(s): Dhanush, Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link