Yaro Yaro

யாரோ யாரோ யாரிடம் யாரோ
ஊரோ பெரோ தெரியவில்லை
ஏணோ ஏணோ இதுவரை ஏணோ
எனக்கும் அது தான் புரியவில்லை

வழிகளில் வாசபூக்கள் வார்த்திடும் மொழிகளில் தெகம் உருகியதே
நதியினில் தொன்றும் மேகக்கூட்டம் தலையினை வாரி ரசிக்கிரதே
தேனீரின் சாயலை உன்னிடம் பார்தேனே நடக்கையிலே
நாள்தோறும் உசுப்பிய நிலவினை கேட்டேனே பார்க்கையிலே

யாரோ யாரோ யாரிடம் யாரோ
ஊரோ பெரோ தெரியவில்லை
ஏணோ ஏணோ இதுவரை ஏணோ
எனக்கும் அது தான் புரியவில்லை

வளையல் கையாலே வாசம் தந்தாயே பசியும் இல்லாமல் மெளிந்திருந்தேன்
உருட்டும் கண்ணாலே உயிரை எடுத்தாயே உனக்கு முன்னாலே துடித்திருந்தேன்

நதி மேலே மிதக்கிற புது அலையாய்
தலைகீழா தெரிகிற பிறை நிலவா
களவாடி போன உயிர் எனதல்லவா நடமாடும் எனதுயிர் உனதல்லவா
ஆகாயம் விழிக்கிர நேரத்தில் ஊரேல்லாம் உரங்கிடுதே
தூங்காத விழிகளின் இமைகள் உனை பார்க்க துடிக்கிறதே

யாரோ யாரோ யாரிடம் யாரோ
ஊரோ பெரோ தெரியவில்லை
ஏணோ ஏணோ இதுவரை ஏணோ
எனக்கும் அது தான் புரியவில்லை

எனது சாமங்கள் உனது நினைவாலை துளியும் தூங்காமல் வழித்திருந்தேன்
உடைந்து போகாமல் எனது நானத்தை உயிரில் புதைத்துவைத்து காத்திருந்தேன்

விடியாத பொழுதுக்கு வெடி வைத்தேன் ஒன்னாகி போகத்தானே உயிர் வைத்தேன்
இடி வந்து போனால் கூட தடம் இல்லையை இதயத்தில் உன்னைவிட யாருமில்லையே
புதிதாக குளிர்கிற மேகங்கள்
மழையாக வேர்கிரதே
தடுமாறும் விழிகிளின் பார்வைகள் ஏதேதோ கேட்கிறதே

யாரோ யாரோ யாரிடம் யாரோ
ஊரோ பெரோ தெரியவில்லை
ஏணோ ஏணோ இதுவரை ஏணோ
எனக்கும் அது தான் புரியவில்லை

வழிகளில் வாசபூக்கள் வார்த்திடும் மொழிகளில் தெகம் உருகியதே
நதியினில் தொன்றும் மேகக்கூட்டம் தலையினை வாரி ரசிக்கிரதே
தேனீரின் சாயலை உன்னிடம் பார்தேனே நடக்கையிலே
நாள்தோறும் உசுப்பிய நிலவினை கேட்டேனே பார்க்கையிலே

யாரோ யாரோ யாரிடம் யாரோ
ஊரோ பெரோ தெரியவில்லை
ஏணோ ஏணோ இதுவரை ஏணோ
எனக்கும் அது தான் புரியவில்லை



Credits
Writer(s): N.r. Raghunanthan, Yegathasi
Lyrics powered by www.musixmatch.com

Link