Idhazhin Oram (From "3") - The Innocence of Love

இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

சொல்லு நீ I love you
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் true
Will make sure you never feel go

ஓ எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரைப் படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியைத் தான் கவிதையாய் வரைந்தேன்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ I love you
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் true
Will make sure you never feel go
ஓ பெண்ணே

சொல்லு நீ I love you
நீ தான் என் குறிஞ்சிப் பூ
ஓ பெண்ணே
என் காதல் என்றும் true
Will make sure you never feel go
ஓ பெண்ணே



Credits
Writer(s): Dhanush, Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link