Paithiyam Pidikudhu (From "Baana")

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே
நான் தானாய் மெல்ல
துடித்தேனே
என் உள்ளம் சொல்ல

காதல்
பாரம்
சுமந்தேனே
வலி இருந்தும்
சுகமாய்
உணா்ந்தேனே

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே
நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல

எதை தேடி நீ வந்தாய்
அதை தந்த பின்னாலும்
என்னை தேட வைத்தாயடி
எதிா்காலம் நிகழ்காலம்
எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தேனடி
கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தோ்வும் இல்லை ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வழிகள் இங்கா இல்லை
வருவேன் தருவேன்
ஒரு வாா்த்தை சொல்ல
வழியில் ஏனோ நான் விலகி செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி

நீ எந்தன் வீட்டுக்குள்
நான் வாழும் சேற்றுக்குள்
பூவாக பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம்
எந்நாளும் இளைப்பாற
தோள்சாய வந்தாயடி
எந்த வழி செல்ல
புாியாமல் நான் நிற்க
எதிாில் ஒரு தேவதை ஹோ
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி
மீட்டுதந்தாள் என்னை
ஒருநாள் ஒருநாள்
உன்னை கண்ணில் கண்டேன்
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே
நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல

காதல்
பாரம்
சுமந்தேனே
வலி இருந்தும்
சுகமாய்
உணா்ந்தேனே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link