Pattu Vanna Rosavaam - From "Kanni Paruvathile"

பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் எறச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்

பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் எறச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்

அள்ளி வைச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுத்தம்மா
பட்டாலும் குற்றமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்

காத்து பட்டாலே கறையாதோ கற்பூரம்
கரையுது எம் மனசு உன்னாலே
காத்து பட்டாலே கறையாதோ கற்பூரம்
கரையுது எம் மனசு உன்னாலே

அடி சத்தியமா
அடி சத்தியமா
நான் இருப்பத்துன்னாலே

உயிர் போனாலும் உன் ஆசை போகாது
உயிர் போனாலும் உன் ஆசை போகாது
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா

பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் எறச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்

அள்ளி வைச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுத்தம்மா
பட்டாலும் குற்றமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்

ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு

உன்னை காத்திருப்பேன்
உன்னை காத்திருப்பேன்
கண்ணுக்கொரு கண்ணாக

நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
இந்த நம்பிக்கை தான் நம்மை எல்லாம் காக்கோனும்
இந்த நம்பிக்கை தான் நம்மை எல்லாம் காக்கோனும்

பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் எறச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்

அள்ளி வைச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுத்தம்மா
பட்டாலும் குற்றமில்லே
பாவம் இந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பாத்த கண்ணு மூடாதாம்



Credits
Writer(s): Shankar Ganesh, Pulamaipiathan
Lyrics powered by www.musixmatch.com

Link