Idhu Naal

இது நாள் வரையில்
உலகில் எதுவும்
அழகில்லை என்றேன்
என்னை ஓங்கி அறைந்தாலே
குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால்
ஒரு பாடல் அறிந்தாலே
இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்த நாள் வாழ்த்து சொன்னேனே
இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்...
இதுவரை ஏதுமே மொழியில்
சுவையில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்...
இதுவரை ஏதுமே இசையில்
சுகமில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள் ...
இதுவரை காற்றிலே
தூய்மை இல்லை என்றேன்னே
அனைத்தையும் பொய் ஆக்கினாள்...

ஓஓ ...
உன் மெத்தை மேலே
வான் மேகம் ஒன்று
உக்கார்ந்து கொண்டு
உன் கண்ணை பார்த்தால் அய்யய்யோ
இனிமேல் நீ என்ன செய்வாயோ...
என் வாழ்க்கை முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா இல்லை
இனிமேல் நீ என்ன செய்வாயோ. ஓ...
இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்... ஓ...
ஓ... ஓ...
அழகில்லை என்றேன்
அதை அவள் பொய் ஆக்கினாள்...
ஓ... ஓ...
இசையில் சுகமில்லை என்றேன்
அதை அவள் பொய் ஆக்கினாள்...
மொழியில் சுவையில்லை என்றேன்
அதை அவள் பொய் ஆக்கினாள்...
அவள் அவள் அவள் அவள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்...
அவள் அவள் அவள் அவள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்...
அவள் அவள் பொய் ஆக்கினாள்...



Credits
Writer(s): A.r. Rahman, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link