Othaiyila (From "Iraivi")

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி
அடியே அழகே
உன் அருமை தொியாம
அலைஞ்சேன் திாிஞ்சேன்
நான் தல கால் புாியாம
பட்டேன் புத்திகெட்டேன், உன் பேச்சக் கேட்காம

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி

கண்ணு மண்ணு தொியாம
கண்டபடி போனேன்
கூட்ட மறந்தே
பறந்த கூண்டுக்கிளி ஆனேன்
கண்ணமூடி படுத்தாத்தான்
கனவில் உன்னப் பாப்பேன்
ஏக்கத்துல தூக்கம் வரல
எப்போ கைய கோா்ப்பேன்

நாய் நாியும் சுத்தும் இந்த
பொல்லாத உலகத்துல
ஆத்தி நீ என்ன செய்வ
நினைச்சாலே துயரம் புள்ள
பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி

எத்தனையோ பாதை இங்க
போனதடி முன்னே
முட்டுச்சந்தத் தேடிப் போயி
முட்டிக்கிட்டு நின்னேன்

கொத்துக் கொத்தா பூவை எல்லாம்
பாக்கல என் கண்ணே
பூவூன்னுதான் தீய மொச்சி
சுட்டுக்கிட்டேன் பொன்னே
சிட்டெறும்பு பொந்துக்குள்ள சேகாிச்ச தானியமா
சித்தகத்தி உன் நினைப்ப
சேத்து வச்சேன் நான்தானம்மா

பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி



Credits
Writer(s): Mani Amudhavan, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link