Kaathodu Poovurasa (From "Anbukku Naan Adimai")

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும்
ஏன் அது ஏன்
அதைத் தேடும் வயலும் வாடும்

ஆறாதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
ஆ... என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார் அது யார்
அதைக் கேட்டா தெரியும் சேதி

நான் தானே சின்னப் பொண்ணூ
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு நீராட வா

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
ஆ... என்னோடு நீ
பூவாக் காத்தா உரச



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link