Azhagiya Vezhigilil

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஹே ராதா ஆஹா ஹா
I love you ஒஹோ
ஹே ராதா ஆஹா ஹா
I love you ஒஹோ ஹோ
இதய தாகம் அது தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
ஹே ராஜா ஆஹா ஹா
I love you ஒஹோ ஹோ
ஹே ராஜா ஆஹா ஹா
I love you ஒஹோ ஹோ
இதய தாகம் அது தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

மங்கை நீ ரதிதேவி தங்கை நீ
மன்னன் நீ இளநெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை சிறை இடு என்னை
கண்ணுக்குள் காவல் துறை வா கைதாகும் ஆயுள் வரை

மங்கை நீ ரதிதேவி தங்கை நீ
மன்னன் நீ இளநெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை சிறை இடு என்னை
கண்ணுக்குள் காவல் துறை வா கைதாகும் ஆயுள் வரை

என் ஆசை ராஜாத்தி உன் ஆசை போலே
இணைந்தும் கலந்ததும்
சுகத்தில் நனைந்தும்
அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஹே ராஜா ஆஹா ஹா
I love you ஒஹோ ஹோ
ஹே ராதா ஆஹா ஹா
I love you ஒஹோ ஹோ
இதய தாகம் அது தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே

பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள்
கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்
தலைவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித்தெளி நீ என்னாசை செல்லக்கிளி

பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள்
கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்
தலைவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித்தெளி நீ என்னாசை செல்லக்கிளி

என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
விடியும் வரைக்கும்
அமுதம் சுரக்கும்
ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
ஹே ராதா ஆஹா ஹா
I love you ஒஹோ ஹோ
ஹே ராஜா ஆஹா
I love you ஆஹ ஹா

இதய தாகம் அது தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே



Credits
Writer(s): Shankar Ganesh, Pulamaipiathan
Lyrics powered by www.musixmatch.com

Link