Indha Pacchaikkilikkoru - From "Neethikku Thalai Vanangu"
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே
அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
தூக்க மருந்தினை போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள்
தூக்க மருந்தினை போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள்
நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்
கூறும் அறிவுரைகள்
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
பாதை தவறிய கால்கள்
விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை
பாதை தவறிய கால்கள்
விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
பேர் சொல்லி வாழ்வதில்லை
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே
அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
தூக்க மருந்தினை போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள்
தூக்க மருந்தினை போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள்
நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்
கூறும் அறிவுரைகள்
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
பாதை தவறிய கால்கள்
விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை
பாதை தவறிய கால்கள்
விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
பேர் சொல்லி வாழ்வதில்லை
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
Credits
Writer(s): M. S. Viswanathan, Pulamaipiathan
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- En Iniya Pon Nilave - From "Moodu Pani"
- Senthazhampoovil - From "Mullum Malarum"
- Deivam Thantha - From "Aval Oru Thodarkathai"
- Meenkodi Theril - From "Karumbu Vill"
- Adhisaya Raagam - From "Apoorva Raagangal"
- Yerikkarai Poonkatre - From "Thooral Ninnu Pochu"
- Uravugal Thodarkathai - From "Aval Appaditthan"
- Manaivi Amaivathellam - From "Manmatha Leelai"
- Azhage Azhagu Deivathai - From "Raaja Paarvai"
- Kaakki Siraginiley - From "Ezhavathu Manithan"
All Album Tracks: Celestial Singer - K. J. Yesudas - Tamil >
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.