Antha Vanatha

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே

மஞ்சளிலே .ஒரு நூலெடுத்து.

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே
மாறி போன போதும்
இது தேரு போகும் வீதி...
வாரி வாரி தூற்றும்
இனி யாரு உனக்கு நாதி

பாசம் வைத்ததாலே
நீ பயிரை காத்த வேலி
பயிரைக் காத்த போதும்
வீண் பழியை சுமந்த நீதி

சாமி வந்து கேட்டிடுமா...
வீண் பழியை தீர்த்திடுமா...

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே

விலைக்கு வாங்கப்பட்ட (HQ) பாடலையும்

நெஞ்சம் என்னும் கூடு
அதில் நெருப்பு வைத்ததாரு
துன்பம் வந்த போதும்
அதை துடைப்பதிங்கு யாரு.

கலங்கும்போது சேறு
அது தெளியும் போது நீறு
கடவுள் போட்ட கோடு
அதை திருத்த போவதாரு

வெந்த புண்ணும் ஆறிடுமா.
வேதனை தான் தீர்ந்திடுமா.

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே

மஞ்சளிலே .ஒரு நூலெடுத்து.

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே



Credits
Writer(s): Ilaiyaraaja, R. V. Udhavakumar
Lyrics powered by www.musixmatch.com

Link