Enna Nadanthalum (From "Meesaya Murukku")

என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான் நினைவிருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீதான் நினைவிருப்ப

மனசுக்குள் உள்ள காதல
பூட்டி வைக்க முடியலடி
இருந்தாலும் மனசுக்குத்தான்
வெளிய சொல்ல வழி இல்லடி

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

ஒரு நாள் நீ என்னை சந்தித்தால்
அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
என்னை ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே தண்டித்தாய்

சரி பாதி சரி பாதி
நீதான் என் சரி பாதி
உயிர் நாடி உயிர் நாடி
என நானும் உனை நாடி

வந்த போது என்ன தள்ளி
எங்க போற நீ
நீ தள்ளி போனதால நானும்
ஏங்கி போறேண்டி

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

உன்னோட கண்கள்
வழியும் கண்ணீர்
வடியும் சோகம்
கவலை வேண்டாம் போ

உன்னோட கையில்
நான் வந்து சேரும்
அந்த நாளும்
வெகு தூரம் இல்லையோ

கவிஞனுக்கு கலையின் மீது
காதல் வந்தது
அந்த கலையின் மீது கொண்ட காதல்
உன்னை வென்றது

இருந்த போதும் உந்தன் மீது
காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில் வென்று
உன்னை வெல்வது
Whatever you want
Whatever you need
என்ன வேணும் சொல்லடி
Wherever you are
whatever you be
நீ தான் என் காதலி
என்னை விட்டு போன என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

அடி என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவிருப்ப

என்னை விட்டு போன என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்ப
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்

என்னை விட்டு போன என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ண பாத்து
சொன்னா போதும்



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link