Yaaro Ival (From "Thirumanam Ennum Nikkah")

ஜிதினிதனு ராக்கி போ ஜிதுணிதுதான்
ஜிதினிதனு ராக்கி போ ஜிதுணிதுதான்

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மணம் திக்கதோ
சொற்கள் எல்லம் சிக்கிக்கொன்டு
தொன்டை குழி விக்காதோ

என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திக பாத்தேனே
நீ புன்னகை பூத்தால்
பத்திரமாக சேமித்து வைப்பேனே

இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்
கண்முன்னே கண்டாச்சு
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சேர்த்தால்
உன்முகம் உன்டாச்சு

ஏதோ ஒரு ஏதோ ஒரு
மாயம் கண்டேன் என் முன்னே
உன்மை என்று தோன்றும் வரை
பார்த்து கொண்டே நின்றேனே

எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும்
சொல்லிட மாட்டாயா

ஜிதினிதனு ராக்கி போ ஜிதுணிதுதான்
ஜிதினிதனு ராக்கி போ ஜிதுணிதுதான்

மேலே போடும் நீலத்திரை தாண்டி
என்னை பார்பாயா
சட்டெனெ பாய்ந்திடும் சத்ததை விட்டுட்டு
என் மன ஒசையை கேட்பாயா

ஏதோதோ சொன்னாளே
நேசம் தேகம் விட்டு செல்லும்
வாழ்வை பார்த்து எள்ளும்
நீரில் குற்றம் கண்ட
மீனை போல துள்ளும்

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மணம் திக்கதோ
சொற்கள் எல்லம் சிக்கிக்கொன்டு
தொன்டை குழி விக்காதோ

நீயா இது நானா இது
உள்ள ஒரு போராட்டம்
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்

நோவெள்ளே ஒஹ் போய் விடுமோ
இது மணம் கொண்ட கூரை
ஏது வரையரை
வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை
யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மணம் திக்கதோ
சொற்கள் எல்லம் சிக்கிக்கொன்டு
தொன்டை குழி விக்காதோ
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே

மொத்தமாய் நானே கரைந்து போகும்
நிலை கண்டேனே
இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும்
சொல்லிட மாட்டாயா
அடடா இந்த மௌனம் இதயம் கொள்ளும்
நீ வந்து மீட்பாயா



Credits
Writer(s): Ghibran, Parvathy
Lyrics powered by www.musixmatch.com

Link