Ayya Thorai

அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர

கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி
கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி

வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி
மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை

ஊருக்குள்ள ஆறு வந்து
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா
தேருக்குள்ள சாமி வந்து
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா

நெல்ல வெதைச்சு பார்த்தா இப்போ
சோறு விளையுது ஆத்தா
புல்லவெதைச்சு பார்த்தா
இப்போ எள்ளு விளையுது ஆத்தா

கண்ணுக்கெட்டும் தூரம்
பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம்
துன்பம் ஏதும் இல்ல

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை

பாறை கல்லும் பாதம் பட்டு பச்ச நீளம் ஆனதே
பட்டினியும் தூரமாக ஓடி போனதே
தூர பட்டு பட்ட போல எங்கள் நெஞ்சு ஆனதே
தொண்டைகுழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே

ஆஹா ஆ
பூமியிலும் பிளவு வரும்
உங்கள் நட்புல பழுதில்லையே
பசும் பாலும் கர வடியும்
உங்க உறவில குறை இல்லையே

வெள்ள வேட்டி கட்ட
நல்ல வெள்ள உள்ளம் வேணும்
உங்க முகத்த கண்டா எங்க
தாய போல தோணும்
நல்லதையே செய்ய கைய நீட்டும் சாமி
உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை



Credits
Writer(s): N Muthukumaran, Ramani Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link