En Iniya Pon Nilavae

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
தொடருதே தினம் தினம்
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே

பன்னீரைத் தூவும் மழை
ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ
வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே

வென்னிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்
அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
தொடருதே தினம் தினம்
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே

பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம்
அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த
தொடருதே தினம் தினம்
த ர ர ரா தர த
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link