Enna Naan Seiven

என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன் சோகம் தீர
என்ன நான் செய்வேன்
உன்கூட வாரேன்
உன்கூட வாரேன்
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர்ந்து
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர

பால் வெளியே கடலாக்கவா
வளர்பிறையே படகாக்கவா
நிலவொளியே வலையாக்கவா
உன் நிழலே சிறையாக்கவா
என்ன நான் செய்வேன்
வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன்
என் தாகம் தீர
என்ன நான் செய்வேன்
உன்னோட ஆட
என்ன நான் செய்வேன்
உன்னோடு பாட
உன்னோடு வாழ
உன்னோடு வாழ
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர



Credits
Writer(s): Pradeep Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link