Manjolai Kilithaano

மாஞ்சோலை கிளி தானோ
மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்கு சிலையே பவளக்கொடியே
குலுங்கி வரும் இடையில் புரளும் சடையில் மயக்கும் மலர்கொடி

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ

மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ

அங்கம் ஒரு தங்க குடம் அழகினில்

மங்கை ஒரு கங்கை நதி உலகினில்

துள்ளும் இதழ் தேன் தான்

அள்ளும் கரம் நான் தான்
மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பெண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பல கோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை அணைக்கும் பருவ மழை முகில்

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ



Credits
Writer(s): Muthulingam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link