Katril Varum Geethame (Maestro)

தா-ந-ந-நீ-நான-னே
நா-நான-னே-நன-நா-னா(ஆஹா ரொம்ப அற்புதம் யா)

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா? next'u (சுகமோ சுகம்)
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக (அப்பறம் tune)
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா?

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிர்க்கு ஆ...
வருந்தும் உயிர்க்கு
ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா?
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா?

ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்
அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
சுதிலயங்கள் தன்னை
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது இங்கு
சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி

ப-ம-ரி-க-ரி-க
ரி-க-நி-த-த-நி
ப-ம-ரி-க-ரி-க
ரி-க-நி-த-த-நி
நி-ரி-நி-ரி-க
ரி-க-ம-த-ம-த-ம-த-நி-ச
நி-நி-ச-நி-நி-ச-சா-சா-நி
நி-சா-நி-தா-நி-நி-நி-தா
ச-நி-தா-ம-தா-சா-சா
நி-நி-ச-நி-த-நி-நி
த-ச-மி-த-ம-த-த-நி
ம-மா-தா-க-க-ம-தா-சா-நி-தா-ம-க-ரி

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா?
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா?



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link