Kovil Mani Osai

ஆ: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி பாஞ்சாலி

பெ: கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ .
அவர் என்ன பேரோ ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி .

ஆ: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ .
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ ... தூதானதோ .

பெ: கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ .
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ .
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...

ஆ: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...

ஆ: பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு ...
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே .
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா ...

ஆ: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .

பெ: ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாலே . வந்தாலே .
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா .
பாடும் வரை பாடு தாளத்தோடு ...
அதை நீயே கேளு ...

பெ: கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ .

ஆ: என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக .
பெ: ஊரில் ஒரு பெண்ணா இல்லை. தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
ஆ: அது நீதானம்மா

ஆ: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .
இங்கு வந்ததாரோ ...
பெ: பாட்டு பாடும் கூட்டத்தாரோ .
ஆ: ஏழை குயில் கீதம் தரும் நாதம்
பெ: அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...
பெ: கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ...



Credits
Writer(s): Kannadhasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link