Uchi Vaguntheduthu

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்தில மேயுதின்னு சொன்னாங்க
மேயுதின்னு சொன்னதில நாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்தில மேயுதின்னு சொன்னாங்க
மேயுதின்னு சொன்னதில நாயம் என்ன கண்ணாத்தா

ஏ-ஆரிராரோ-ஆரிராரோ
ஆரிராரிராரோ-ஆரிராரோ
ஆரிராரோ-ஆரிராரோ
ஆரிராரோ-ஆரிராரோ

பட்டியில மாடு கட்டி பால கறந்து வச்சா
பால் திறிஞ்சி போனதின்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்தில மேயுதின்னு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சுதின்னு சொன்னாங்க
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்தில மேயுதின்னு சொன்னாங்க

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதின்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னிருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்தில மேயுதின்னு சொன்னாங்க
மேயுதின்னு சொன்னதில நாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்தில மேயுதின்னு சொன்னாங்க
மேயுதின்னு சொன்னதில நாயம் என்ன கண்ணாத்தா



Credits
Writer(s): Pulamaipiathan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link