Epodhum Unmael Nyabagam

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்

அந்தி வெயில் அடங்கையில்
நானும் நீயும் பேசனும்
சத்தமிடும் வளையலை
சங்கம் வைத்து தீர்க்கனும்
பக்கத்துல வந்து
வெட்கத்தையும் தந்து
சொக்க வைத்தாய் அன்று
சேலைப் போல நானும்
தோளில் சரியனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

என்ன இது உயிரிலே
ஊஞ்சல் ஒன்று ஆடுதே
எங்கிருந்தோ உடலையும்
காய்ச்சல் வந்து மூடுதே
பத்து விரல் தேயும்
நித்திரையும் போகும்
எத்தனை நாள் இந்த வாதை?
தென்றல் கூட கருணைக்
கொண்டு தழுவுதே

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்



Credits
Writer(s): B Ajaneesh Iokath, Subramanian Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link