Manasa Yendi Norukura

மனச ஏண்டி நொறுக்குற
வார்த்தையால எரிக்கர
கானல் நீரா துடிக்கற
மீன போல

உயிரே உன்ன மறக்குமோ
கண்ணீர் என்னை சிதைக்குமோ
பிரிவே நம்ம வெறுக்குமோ
வேஷம் தானோ

மலரே நீ சென்ற பின்பும்
உன் முகம் பூ முகம்
மறையாம என்றும் என்னில் வாழும்
தனியே உன் மூச்சு காற்று
சென்றாலும் சென்றாலும்
பிரியாம என்றும் என்னில் வீசும்

நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பநு
உன் மேல நா ஆச வெச்ச

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வெச்ச
நீ நீ என்ன பாத்ததால
நானா மரஞ்ச

காதலி உன் முகம்
பளிச்சிடும் வெண்ணிலா
உன்னையே என் கண்கள்
தேடிடுமே

காதலி உன் தேகம்
வானத்தின் சத்திரம்
உன்னையே என்றென்றும்
எண்ணிடுவ

வாடுற உன்னால நா
இப்போ தாங்குற உன் நெஞ்சோட
ஏங்குறே உன்கூட நா
சேர சாகுற இப்போ உன்னால

நெஞ்சுக்குள்ள போன புள்ள
நேசம் வெச்ச என் தேவத
போதையில சுத்துற நான்
உண்மையான ஆம்பள

தூங்கும் பொது தூக்கத்த கெடுத்த
நெஜத்துல வந்து உயிரை எடுத்த
நண்பன் வந்தா அவைனையும் தொரத்தி
தன்ன தனியே தவிக்க விட்ட

நேத்தே நேத்தே உன்ன உன்ன
நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பநு
உன் மேல நா ஆச வெச்ச

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வெச்ச
நீ நீ என்ன பாத்ததால
நானா மரஞ்ச



Credits
Writer(s): Vicky Vicky, Dhinesh Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link