Kaathodu Poovurasa

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும்
ஏன் அது ஏன்
அதைத் தேடும் வயலும் வாடும்

ஆறாதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
ஆஆஆஆஆஆஆஆ என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார் அது யார்
அதைக் கேட்டா தெரியும் சேதி

நான் தானே சின்னப் பொண்ணூ
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு நீராட வா

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
ஆஆஆஆஆஆ
என்னோடு நீ பூவாக் காத்தா உரச



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link