Manasa Yendi Norukura

மனச ஏண்டி நொறுக்குற
வார்த்தையால ஏறிக்குற
கானல் நிரா துடிக்கிறேன்
மீனா போல

உயிரே உன்ன மறக்குமோ?
கண்ணீர் என்னை சிதைக்குமோ?
பிரிவே நம்ம வேருக்குமோ?
வேஷம் தானோ?

மலரே நீ சென்ற பின்பும்
உன் முகம் பூ முகம்
மறையாம என்றும் எண்ணில் வாழும்
தனியே உன் மூச்சு காற்று
சென்றாலும் சென்றாலும்
பிரியமா என்றும் எண்ணில் வீசும்

நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பனு
உன் மேல நா ஆச வெச்சேன்

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வெச்சேன்
நீ நீ என்ன பாக்கலல
நானா மறைஞ்சேன்

காதலி உன் முகம் பளிச்சிடும் வெண்ணிலா
உன்னையே என் கண்கள் தேடிடுமே
காதலி உன் தேகம் வானதின்ன சத்திரம்
உன்னையே என்றென்றும் எண்ணிடுவா

வாடுற உன்னால நா
இப்போ தங்குற உன்ன நெஞ்சோட
ஏங்குற உன்கூட நா சேர
சாகுற இப்போ உன்னால

நெஞ்சுக்குள்ள போன புள்ள
நேசம் வெச்ச என் தேவதை
போதையில சுத்துற நான்
உண்மையான ஆம்பள

(தூங்கும் பொது தூக்கத்தை கெடுத்த)
(நெஜத்துல வந்து உயிரை எடுத்த)
(நண்பன் வந்தான் அவனையும் தொரத்தி)
(தன்னந்தனியே தவிக்க விட்ட)

தூங்கும் பொது தூக்கத்தை கெடுத்த
நெஜத்துல வந்து உயிரை எடுத்த
நண்பன் வந்தான் அவனையும் தொரத்தி
தன்னந்தனியே தவிக்க விட்ட

நேத்தே நேத்தே உன்ன உன்ன உன்ன
நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பனு
உன் மேல நா ஆச வெச்சேன்

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வெச்சேன்
நீ நீ என்ன பாக்கலல
நானா மறைஞ்சேன்



Credits
Writer(s): Dhinesh Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link