Nilaviniley

நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே
மின்னலைப் போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என்னுயிரே

நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே

மலரில் பனித்துளி, கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும், தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கு இன்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே
மின்னலைப் போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என்னுயிரே

மலரில் பனித்துளி, கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும், தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கு இன்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே
மின்னலைப் போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என்னுயிரே

பூக்கள் எல்லாம்
நம் காதல் சொல்லத்தான்
பூத்தது பூத்தது பூமி எங்கங்கும் (ஹே நாநாநா...)
விண்ணின் மீன்கள்
நம் சொந்தம் காணத்தான் வந்தது வந்தது
வானில் எங்கெங்கும் (நாநாநா...)
ரெண்டுயிர் என் கண்மணி
ஒன்றாக்கு கட்டிப்பிடித்து (நாநந நாநந)
ரெண்டுயிர் என் கண்மணி
ஒன்றாக்கு கட்டிப்பிடித்து

கடலும் காய்ந்தாலும் உலகம் தீந்தாலும்
உறவு தீராது மனதினிலே

மின்னலைப் போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என்னுயிரே
நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே

மலரில் பனித்துளி, கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும், தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கு இன்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே
மின்னலைப் போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என்னுயிரே

நேற்று வரைக்கும்
என் அன்னை என் நெஞ்சில்
மாற்றினாய் மனதையே ராணி நீயாக (நாநந)
காதல் என்றால், அது என்ன தெரியாது?
மனதில் நீ வந்ததால் கண்டு கொண்டேனே (நாநந)

எனக்குள்ளே நான் இல்லையே
மீட்டுக் கொடு கண்டுபிடித்து (நாநந நாநந)
எனக்குள்ளே நான் இல்லையே
மீட்டுக் கொடு கண்டுபிடித்து
முதலும் நீயாக முடிவும் நீயாக
இடையில் நான் வாழ்வேன் உலகினிலே

நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே
மின்னலைப் போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என்னுயிரே

மலரில் பனித்துளி, கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும், தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கு இன்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து
செதுக்கி வைத்த சிலை மகளே
மின்னலைப் போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என்னுயிரே



Credits
Writer(s): Ilaiyaraaja, Ilayaraja, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link