Namma Ooru

நம்ம ஊரு சிங்காரி
சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹா ஹா ஹா ஹா

மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹே ஹே ஹே ஹே

பாலாடை போலாடும் பாப்பா
எப்பொதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா
ஏமாந்து போனாளே லேசா

நான் நாளை வச்சு தேதி வச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி
மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ

மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ப ப ப ப ப ப பபப ப

அன்பான உன் பேச்சு ராகம்
நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல்
இதிலென்ன இனிமேலும் ஊடல்

அந்த தேவதைக்கு நீயு ம்சொந்தம்
தேவனுக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல
காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா

மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ரப்பா பபப்பா பபபப்பா ப



Credits
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link