Yaaradi Nee Karaoke

புது புது மலைகளை அள்ளி மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில் பனை வந்து முளைத்திடுமே
சுட சுட சூரியன் கண்டு உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே துயரங்கள் நகர்ந்திடுமே

திறக்கின்ற போது அடைக்கின்றதேனோ
அடைக்கின்ற போது திறந்திடும் தானே
யாரடி நீ யாரடி நீ யாரடி நீ யாரடி நீ நீ நீ நீ நீ நீ நீ

மலைகளும் குளித்திடுமே
பனை வந்து முளைத்திடுமே
சுட சுட சூரியன் கண்டு உலகமும் துளிர்த்திடுமே



Credits
Writer(s): Uma Devi, M Sashi Kanth
Lyrics powered by www.musixmatch.com

Link