Madura Marikozhundhae

மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்

ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி

ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி

ஏக்கம் பிடிக்குதடி
எனுசுரு போகுதடி
தூக்கம் கொறஞ்சத்தடி

துரை மகளை காணாமல்
எலுமிச்சம் பழம் போல
இருப்பெயரும் ஒரு வயது

யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
ஆளுக்கொரு தேசம் ஆனோம்

மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறாது எந்த காலம்
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்



Credits
Writer(s): Traditional, Ar Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link