Koodi Kanavugal

கோடி கனவில் செய்த அரண்மனைக்கு
காவலனாய் நான் என்றும்
இருப்பேன் அம்மா!
பூமியை பிளந்து ஒழுகும் ஏர்முனைக்கு
நான் பலமாய் தோல் கொடுத்து
சுமப்பேன் அம்மா!
எரிமலை தீக்குலம்பு பாய்ந்திடும் பூமியிலே
அடை மலையாய் அனைப்பேன்
நான் அம்மா!

ஹ-ஹ-ஹா-ஹ
ஹ-ஹ-ஹா-ஹ
ஹ-ஹ-ஹா-ஹ
ஹ-ஹ-ஹா-ஹ
தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ
ஹேய், தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ
தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ
ஹேய், தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ



Credits
Writer(s): Ravi Basrur, P Sivamurugan Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link