Poovagi Iravu Neram (From "Sollathe Yarum Kettaal")

பூவாகி
இரவு நேரம் காயாகி
விடியும் போது
கனிய கனிய விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நின்னத்தால் நித்தம் இது இனிக்கும்

பூவாகி
இரவு நேரம் காயாகி
விடியும் போது
கனிய கனிய விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நின்னத்தால் நித்தம் இது இனிக்கும்

பட்டு சிட்டு பழக்கப் பட்டு
தொட்டு தொட்டு ஆடுவாய்
முன்னும் பின்னும் மின்னும் வண்ணம்
அள்ளும் வண்ணம் ஆடுவாய்
திருமேனி இளைய ராணி
உடையில் கொஞ்சம் மூடுவாய்

பூவாகி
இரவு நேரம் காயாகி
விடியும் போது
கனிய கனிய விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நின்னத்தால் நித்தம் இது இனிக்கும்

வண்ணப் பறவை வஞ்சி கவிதை
இந்த வனப்பு அழகின் சிரிப்பு
தத்தி குதிக்கும் தங்க கலசம்
இந்த நடிப்பு இளமை துடிப்பு
ரசனை இருந்தால் அவன்தான் ரசிகன் ஹே...

பூவாகி
இரவு நேரம் காயாகி
விடியும் போது
கனிய கனிய விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நின்னத்தால் நித்தம் இது இனிக்கும்

அள்ளித்தந்தால் அருகில் வந்தால்
சொல்லித்தந்தால் கேட்கிறேன்
அல்லிச்செண்டு அணைக்கும் வண்டு
இங்கு உண்டா பார்க்கிறேன்
ஒரு ராகம் பருவ ராகம்
இருவர் சேர்ந்து பாடலாம்

பூவாகி
இரவு நேரம் காயாகி
விடியும் போது
கனிய கனிய விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால் புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நின்னத்தால் நித்தம் இது இனிக்கும்



Credits
Writer(s): Vaalee, Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link