Karuvinil Enai

கருவினில் என்னை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா

பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா
காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது
உனக்கு என் உயிரே ஆரத்தி

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்

ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீரை உன் கைகள் துடைத்து போகுமா
உயிருள்ள கடவுளை உன்னிருவில் பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்தநானோ
தானே நானே நோ



Credits
Writer(s): Ravi Basrur, Madhura Kavi
Lyrics powered by www.musixmatch.com

Link