Aaruyire (From "Guru (Tamil)")

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே

நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லு சகியே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
உன் கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலங்களின் அழகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாய
சொல்லடி என் சகியே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ரோஜாப்பூவை
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால்
நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன
தீருமா
உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லயா என் உயிரே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே

நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link