Pambarakkannu Pachamilakaa

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

எட்டு சானு உசரம்மா
எகிரி நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போலே என்னை
கட்டுரியே எதுக்குமா எதுக்குமா

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இலைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

குமுடிபூண்டிக்கு வருவியா குலிதலைக்கு வருவியா
இத்துனூண்டு கன்னத்திலே இச்சு நூறு தருவியா
ஏய் திண்டுகல்லுக்கு வருவியா திருநல்வேலிக்கு வருவியா
குட்டியூண்டு மச்சதிலே அல்வா கிண்டி தருவியா

எரிச்ச எலந்த பழமே நீ ஏத்துகிட்டா சிரிப்பேன்
அரிச்ச மாதுளம் பழமே நீ அனுசரிச்சா இனிப்பேன்
கெடச்ச முந்திரி பழமே நீ கேட்டதெல்லாம் ஜெயிப்பேன்
வெடிச்ச வெல்லெரி பழமே உன் வெட்கம் பாத்து எடுப்பேன்
என்ன சொன்ன என்ன சொன்ன
காதல் வந்தால் ஹே கசக்குமா இனிக்குமா

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இலைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

கன்னு ரெண்டும் அந்துருண்டை கண்ணம் ரெண்டும் நெய்யுருண்டை
ஒத்துபோனா கச்சேரிக்கு நீயும் நானும் எள்ளுருண்டை
மொறச்சி போற சின்னவனே சிரிப்பில் என்ன தின்னவனே
முத்தி போன நெஞ்சுகுள்ள முட்டி போட்டு நின்னவனே

கலங்கடிக்கிற கனியே நீ காதிருப்பாய் தனக்கு
வெளக்கனைக்கிர வயசு ஏன் வலய வீசுர எனக்கு
பரிதவிக்குது மனசு நீ கொஞ்சம் போலே ஆத்து
தவிதவிக்குது வயசு நான் தல்லாகுலம் காத்து
என்ன சொல்ல என்ன சொல்ல
காதலுனா கொடுக்குமா எடுக்குமா

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

எட்டு சானு உசரம்மா
எகிரி நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போலே என்னை
கட்டுரியே எதுக்குயா எதுக்குயா



Credits
Writer(s): Vidhyasagar, Yugabarathi
Lyrics powered by www.musixmatch.com

Link