Kolame

கோலமே என் கோலமே
புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
இது நிஜமா... புது நிறமா...
கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா

மழை விழும் பாதை என்று
மழலையின் பார்வை ஒன்று
மனதினை தேனாக்குமா...

ஹா... ஆ... ஆ... ஹா... ஆ... ஆ... ஆ...
ஹா... ஆ... ஆ... ஹா... ஆ... ஆ... ஆ...

போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே

குலாவும் ஏழிசையும்
கோடி பூ திசையும்
ஆடி நீ அசைய காண்கிறேன்
பால் நிலா பிசையும்
பார்வையின் வசியம்
பாறையும் கசியும் என்கிறேன்

தடாகமோ கலாபமோ
உன் கை பட உருவாகுமோ
மாட மாளிகையும்
ஜாடையால் பொழியும்
உன்னை போல் சுவையும் ஆகுமோ

பிறை... நான்தான்
நிறை... நீதான்

ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

எனை தொடும் அதீதமே
ஒரே முறை அழை
இதம் தரும் உன் நூறு தூரிகை
பாடாமல் போவதே பிழை

அலை... நான்தான்
அணை... நான்தான்

ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

தான னனா... தான னனா... ஆ...
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே



Credits
Writer(s): Vivek, Cetlur Rajagopalan Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link