Kannil Kanden (From "Thalaivar Pondatti")

கண்ணில் கண்டேன், சங்கீத ஓலை
என்றும் நீதான், சிங்காரச் சோலை
கண்ணில் கண்டேன், சங்கீத ஓலை
என்றும் நீதான், சிங்காரச் சோலை

முத்தாட ஏங்குது காதல் பூவு
மோகத்தில் மின்னுது பூவின் தீவு
நான் பாடும் பாட்டுக்கு பல்லவி நீயே
என் காதல் நகரத்தின் தலைவன் நீயே

கண்ணில் கண்டேன், சங்கீத ஓலை
என்றும் நீதான், சிங்காரச் சோலை

நான் அள்ளித்தர சொல்லித்தர ஓடி வந்தேன்
வந்தேன்
தந்தேன்
என் உள்ளமிது வெள்ளமென துள்ளக்கண்டேன்
கண்டேன்
செந்தேன்

அழகி உன்தன் சிங்காரத் தோலில்
ஊஞ்சல் நான் ஆடவா?... ஓஓஓ
உன்னைப் பார்த்தால் உள்ளத்தில் இங்கே
உறக்கம் உண்டாகுமா?

முத்தமிடு முத்தமிடு மனம் தரும் மலரே

கண்ணில் கண்டேன், சங்கீத ஓலை
என்றும் நீதான், சிங்காரச் சோலை
கண்ணில் கண்டேன் (கண்டேன்)
சங்கீத ஓலை (ஓலை)
என்றும் நீதான் (நீதான்)
சிங்காரச் சோலை (சோலை)

நான் சின்னஞ்சிறு கன்னிக்குயில் என்னைக் கொஞ்சு, கொஞ்சு (அரரரா)
பிஞ்சு (அரரரரா)
நான் அன்னக்கொடி முல்லைக்கொடி தங்கப்பந்து, பந்து (ஹஹஹ)
சிந்து

ஹா... முத்துப்பல்கள் முந்தானைத் தென்றல்
மோகப் பூ தூவுதே
தத்தை உன்னால் சந்தோசம் காண
மெத்தைக் குத்தாடுதே

கூவை இது மஞ்சம் அதில் மயங்கட்டும் கண்ணா

கண்ணில் கண்டேன், சங்கீத ஓலை
என்றும் நீதான், சிங்காரச் சோலை
முத்தாட ஏங்குது காதல் பூவு
மோகத்தில் மின்னுது பூவின் தீவு
நான் பாடும் பாட்டுக்கு பல்லவி நீயே
என் காதல் நகரத்தின் தலைவன் நீயே

கண்ணில் கண்டேன் (ஹ...)
சங்கீத ஓலை (ஹஹா)
என்றும் நீதான் (ஹாஹா)
சிங்காரச் சோலை (ஹஹஹ)



Credits
Writer(s): Maragadamani, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link