Aadi Kuththu (From "Mookuthi Amman")

மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்
கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்

மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்
கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்
மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்
கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்

திரிசூல நாயகியே வாடியம்மா
ஹான் திரிசூல நாயகியே வாடியம்மா
இந்த திருநாளில் வேண்டியாத தாடியம்மா

மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா

சிங்க முகம் பாவனத்தில்
சிவப்பு சேலை கட்டி
பன்னாரி அம்மனாக பவனி வந்தாளாம்
பவனி வந்தாளாம்
அம்மா பவனி வந்தாளாம்

ஹான் தங்கபடி தேரினிலே
குங்குமம் பூசிக்கிட்டு
வண்டுமாரி அம்மானாக மாறி வந்தாளாம்
மாறி வந்தாளாம்
கருமாரி வந்தாளாம்

மகமாயி பேரு சொன்ன
மறுகணமே நோயி விலகும்
சமயபுரம் அம்மனாக
சூழ்ந்து வந்தாளாம்

ஓம்காரி ஓரங்கட்டு
ஓடுகளால் மாலையிட்டு
மாசாணி அம்மனாக
நீந்தி வந்தாளாம்

ஆத்தா உனக்கு வைக்கும் நெய்யில் விளக்கு
பிண்டம் எறங்கு தீரும் பாவ கணக்கு
அம்மன் அருள்தான் எங்க கூட இருக்கு
துன்பம் துயரம் இனி ஏது நமக்கு

சுத்தி சுத்தி சூரன்தான்
வேட்டைக்கு வாரான்
புத்தி கேட்டு சூரன் இவன் கோட்டைக்கு வாரான்
விட்டு விட்டு வைப்பாள சூச்சமாகாரி
கட்டுபட்டு நிப்பாளாம் வேப்பலைகாரி

உச்சம் தலையில் கரகம் சுத்துது
எசக்கி மாரியம்மா
பத்து தலையும் பதற வைக்குது பத்ரகாளி அம்மா
சந்தனமாரி அம்மா எங்க சங்கடம் தீரும் அம்மா
தாயே மூக்குத்தி அம்மா நல்ல வழிய காட்டு அம்மா

மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா



Credits
Writer(s): B. Vijay, Girishh Gopalakrishnan
Lyrics powered by www.musixmatch.com

Link