96 Yamune Aatrile Title Track (From "96 Yamune Aatrile")

ஆனா இப்போ இந்த சமயத்துல ஒன்னு சொல்லனும்னு தோனுது
But சொல்ல மாட்டேன்
ஜானு நீ ஏஞ்சுறாத அப்டியே இரு
தடுக்கிடுக்கி விட்டுறபோது அப்டியே இரு இந்தா வந்துடறேன்

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட...
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட...
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட...

ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ...
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ...

ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ...
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ...
பாவம் ராதா...



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja, Govind Vasantha
Lyrics powered by www.musixmatch.com

Link