Varuga Varugavae

வருக வருகவே கல்யாண மண்டபமே
மணமகன் நால்வரும் வருக
வருக வருகவே கல்யாண மண்டபமே
மணமகன் நால்வரும் வருக

சுரனர முனி, சுப வாழ்த்துக்கள் கூற
தேவரும் யாவரும் வான்மலர் தூவ
மணமகன் நால்வரும் வருக

த்வந்த்துவாதிதம் த்ரிகுணரஹிதம் தத்சமஸ்சயாதிலஷ்சம்
ஏகம் நித்யம் விமலமச்சலம்
சர்வதிசாக்ஷிபூதம்
பாவாதிதம் த்ரிகுணரஹிதம்
சத்குரும் தம் நமாமி
வஷிஷ்டாய நம:
விஸ்வாமித்திராய நம:

ஓம் சர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி
நாராயணீ நமோஸ்துதே
நாராயணீ நமோஸ்துதே
சர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி

மாளிகை வைபவம் மகிழ்வோடு நடக்க
மாளிகை வைபவம் மகிழ்வோடு நடக்க
திருமகன் நெற்றியிலே திலகமும் ஜொலிக்க
திருமகன் நெற்றியிலே திலகமும் ஜொலிக்க

திருமண ஆரத்தி ஜனகரும் எடுக்க
திருமண ஆரத்தி ஜனகரும் எடுக்க
இணைந்திடும் இரு பேரும் மன்னவர் குலங்கள்
திருமணம் எனும் உறவாலே

திருவடி மலரினில் அட்சதைத் தூவியே
திருமிகு ஜனகரும் ராமனை வணங்கியே
கோசலைச் செல்வனைப் பணிவுடன் அழைத்தே
கோசலைச் செல்வனைப் பணிவுடன் அழைத்தே
குருகுலம் அமர்ந்திட ஆசனம் அளித்தே
ஜனகரும் அருகில் நின்றாரே

வருக வருகவே கல்யாண மண்டபமே
ஜனகரின் மாப்பிள்ளையாக



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link