Nalamae Arul

நலமே அருள்க நாராயணா
(நலமே அருள்க நாராயணா) வாயு மைந்தனை தொடர்ந்தனன்
(நலமே அருள்க) வானவெளியிலே கருடன்
சேவை ஒன்றையே ஜீவலட்சியமாய், செய்பவர் இருவருமே

நாராயணனின் தரிசனம் ஒன்றே
நலம் தரும், நலம் தரும் நன்றே
நலம் தரும், நலம் தரும் நன்றே
ப்ரபு நாமத்தை ஒருமுறை சொன்னால் போதும்
நம் குறை எல்லாம் தீரும், நல்லன எல்லாம் சேரும்

ஸ்ரீ ஹரி நாராயணா ஹரி நாராயணா, உன் பாராயணம் செய்திடுவேன்
நான் வாழ்ந்திடும் நாள் வரை ஜீவசுகம் பெற நாளும் நாமம் சொல்லிடுவேன்

ப்ரபு பரமதயாளா
லஷ்மி மணாளா
நீ நடந்த இடம், ஆலயமே
இசை நாரத கீதமும், நால்வகை வேதமும்

நாதனே உன்னைப் பாடிடுமே
உன்னைச் சுமந்திடும் சேவகன் கருடன்
ஸ்வாமி தயைப் புரிவாயே
உந்தன் சேவகன் நானே

(நமாமி நாராயணாய துப்யம் நமாமி)
ஜகதீஷ்வராய
ஹே லக்ஷ்மி காந்தம் துப்யம் நமாமி



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link