Yamune Aatrile - Unplugged

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இனிய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா



Credits
Writer(s): Ilaiya Raaja, Valee
Lyrics powered by www.musixmatch.com

Link