Semmaan Magalai

செம்மான் மகளை
திருடும் திருடன்
செம்மான் மகளை
திருடும் திருடன்

பெண்மான் முருகன்
பிறவான் இறவான்
பெண்மான் முருகன்
பிறவான் இறவான்

சும்மா இரு
சும்மா இரு
சும்மா இரு சொல் அர என்றாலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேனே...

மெய் மறந்தேன்
மெய் உணர்ந்தேன்



Credits
Writer(s): Traditional, Pradeep Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link