Keladi En

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும்
தாகம் வந்த போதும்

ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும்
தாகம் வந்த போதும்

ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்

தன்னை தானே சுற்றி வாழும் பூமி போலே
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததேன்?

ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமி தானம்மா
உன்னை என்னை சேர்த்து வைக்க கோபம் ஏனம்மா ஹ-ஹா
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமி தானம்மா
உன்னை என்னை சேர்த்து வைக்க கோபம் ஏனம்மா?

என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு, ஓ-இன்பம் பொங்கும் என்றுமே

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும்
தாகம் வந்த போதும்

ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
லா-ல-லல்-ல-லல்-ல-லல்-ல வேண்டும்
லா-ர-ரா-ரி-ரி-ர-ரா-ர வேண்டும்
கேளடி என் பாவையே ஹான்
ஆடவன் உன் தேவையே ஹே

கானம் பாடும் வீணை நாளும் வாடலாமா?
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமா?
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா?
தென்றல் தேடும் பூவை போன்ற பூவையே

சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே

நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா
சிலிர்த்தது சிலிர்ந்தது, அ-இன்னும் இங்கு வெட்கமா?

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும்
தாகம் வந்த போதும்

ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

கேளடி என் பாவையே ஹ-ஹா-ஹ-ஹா
ஆடவன் உன் தேவையே
ரு-ரு
ரு-ரு-ரு



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavignar Piraisoodan
Lyrics powered by www.musixmatch.com

Link