Pachigalam Paravaigalam

தந்ந-நந்நா-தந்நந்நே-நாநே-நந்நா
தத்தினம்-தை-தை
நாநே-நந்நா
சொல்லம்மா சொல்லு
நாநாநே-தநந்நே-நாந-நந்நா

பச்சிகளாம் அம்மா பறவைகளாம்
தத்தினம்-தை-தை
பறவைகளாம்
சொல்லம்மா சொல்லு
பலவிதமாய் வந்து இறங்குதம்மா

இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவாம்
தத்தினம்-தை-தை
மணிபுறாவாம்
சொல்லம்மா சொல்லு
இன்பமுற கவர செய்யுதம்மா

மாடப்புறா கண்ட மயிலினங்கள்
தத்தினம்-தை-தை
மயிலினங்கள்
சொல்லம்மா சொல்லு
காட்டை விட்டு வந்து இறங்குதம்மா

பன்னாட்டு அந்த பறவை எல்லாம்
தத்தினம்-தை-தை
பறவை எல்லாம்
சொல்லம்மா சொல்லு
தெம்மாங்கு அங்கு பாடுதம்மா (ஹே)

தென்னாட்டு வந்த பறவை ஒன்று
தத்தினம்-தை-தை
பறவை ஒன்று
சொல்லம்மா சொல்லு
தடம் மாறி வந்து நிக்குதம்மா

தன்னை விட அந்த செந்தினைகள்
தத்தினம்-தை-தை
செந்தினைகள்
சொல்லம்மா சொல்லு
வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா
நிக்குதம்மா (ஹேய்)

மதயானை வந்து விலகி நின்னா
தத்தினம்-தை-தை
விலகி நின்னா
சொல்லம்மா சொல்லு
மங்கையரே நானும் கூடயிருப்பேன்
கூடயிருப்பேன்

பவள நிற வாய் பச்சக்கிளி
தத்தினம்-தை-தை
பச்சக்கிளி
சொல்லம்மா சொல்லு
பருவ கானம் வந்து பாடுதம்மா

கோல மயில் எந்தாயே கண்ணழகால்
தத்தினம்-தை-தை
கண்ணழகால்
சொல்லம்மா சொல்லு
மயில் நடனம் மனதில் உதிக்குதம்மா (ஹே-ஹே)

தந்ந-நந்நா-தந்நே-நாநே-நந்நா
தத்தினம்-தை-தை
தாநே-நந்நா
சொல்லம்மா சொல்லு
தாநாநே-தநந்நே-நாந-நந்நா

தரிகிடகட-தோம்
தரிகிடகட-தோம்



Credits
Writer(s): G. V. Prakash Kumar, Navakkarai Naveen Prabanjam
Lyrics powered by www.musixmatch.com

Link