Thendral Vandhu

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரை தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு

நனைந்த பிறகு
நாணம் எதற்கு

மார்பில் சாயும் போது

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரை தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா

தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்

இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரை தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link